Vedic Jothidam

வெள்ளி, 29 ஜூலை, 2016

பண முடக்கம் அகல

திடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர் தெளித்து பின் பைரவர் அல்லது உக்ர காளியை தொடர்ந்து 8 வாரங்கள் மாலை 6:30-7 மணியளவில் அர்ச்சித்து பூஜித்து வர மேற்கண்ட துன்பங்கள் நீங்கும். கோவிலுக்கு செல்ல முடியாதோர், படத்தை வைத்து தனி தீபமாக மண் அகலில் நல்லெண்ணெய், நீல நிற திரி கொண்டு ஏற்றி பூஜித்து வரலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக