Vedic Jothidam

ஞாயிறு, 24 ஜூலை, 2016

இருக்கும் இடம் செல்வ வசியம் பெற

இருக்கும் இடம் / தொழில் ஸ்தானத்தில் வட கிழக்கு பகுதியில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்பளர் நீர் விட்டு அதில் சிறிது பச்சை கற்பூரம் மற்றும் கையளவு துளசி இலைகள் போட்டு மூடி வைத்து விடவும். இதை மூன்று நாட்கள் முடிந்ததும் எடுத்து இலைகளை களைந்து விட்டு நீரை இருக்கும் இடம் / வீடு / தொழில் ஸ்தானங்களில் அணைத்து திக்குகளிலும் தெளித்து வர அந்த இடம் செல்வ வசியதிற்க்குட்பட ஆரம்பிக்கும். மாதம் ஒரு முறை தேவை உள்ளவரை செய்து வரலாம். இதற்கென்று நாள் நேரம் எதுவும் பார்க்க அவசியமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக